
ரூ.24.50 லட்சம் மோசடியில் மதுரையைச் சேர்ந்தவர் கைது
தேனி:திண்டுக்கல் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஏமாற்றி 52 பேரிடம் ரூ.24.50 லட்சம் மோசடி…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தாராபுரம் வட்டக்கிளை
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் தாராபுரம் கோட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை.கனராஜ் வட்டக்கிளை…
OVCI AWARDS விருது விழா சென்னை ஆவடியில் நடைபெற்றது
சென்னை ஆவடியில் உள்ள RR மஹாலில் 13/10/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறிய OVCI AWARDS விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த…
கடம்ப வீதி சிறு குறு தொழில் முனைவோர்கள் விழா
கடம்ப வீதி நிறுவனத்தின் ஏற்பாட்டில், மகேஸ்வரி அவர்களின் தலைமையில் மற்றும் சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் "சிறு குறு தொழில் முனைவோர்கள்…
டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் நலத்திட்ட முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. எஸ்.ஜி. கேசவ் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. எஸ். ஸ்ரீனிவாசன் தலைமையில் செயல்பட்டு…
திருப்பூர்: டிஜிட்டல் சவுத் டிரஸ்ட் நலத்திட்ட உதவிகள்
தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வரும் டிஜிட்டல் சவுத் டிரஸ்ட், தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களில்,…
சென்னை சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நடைபெற்றது.
சென்னை சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்காதே.. ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்காதே.. உள்பட கோரிக்கைகளை…
ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை…
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி பாகூரில் ஐந்தாம் கட்ட போராட்டம்.
சிறப்புரை கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் அவர்கள், எழுச்சி உரை சேர்மன் RL வெங்கட்டராமன் அவர்கள்.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை…
சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு விழா
விருதுநகர், அம்பாள் ராமசாமி புஷ்பமணி அறக்கட்டளை வழங்கும் மாபெரும் சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு விழா அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கத்தில்…