பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
லாகூர், செப். 20பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம்…
தருமபுரி: கவரமலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
தருமபுரி, செப். 20 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண்…
யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, செப். 20 யுஏபிஏ சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட…
உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்… அதிகாரிகள் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி, செப் 20உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்தமிழ்நாடு அரசின்…
கோவை: பைக்கில் சாவி போட முயன்றபோது எட்டிப்பார்த்த நாகப்பாம்பு
கோவை, செப். 20 கோவையில் பைக்கில் சாவி போட முயன்றபோது, சாவி துளையிலிருந்து திடீரென நாகப்பாம்பு ஒன்று எட்டிப்பார்த்த சம்பவம்…
மதுபோதையில் பணிக்கு வந்த ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்!
திருப்பூர், செப். 20 மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மது போதையில் ஊராட்சி செயலர்திருப்பூர் மாவட்டம்…
இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நிறைவேற்றம்
சென்னை, செப்20 இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் தீவிர கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இன்று சென்னை மெரினா கடற்கரையில்…
கரூர்: மீன் வறுவல், குழம்பு லஞ்சமாக கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
கரூர், செப் .20கரூர் மாவட்டம் நிலத்தின் சிட்டா நகல் வழங்க லஞ்சமாக மீன் வறுவல் மற்றும் குழம்பு பார்சல் கேட்ட…