தாராபுரம் அருகே கோவை செழியன் 26வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு, நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 26-வது ஆண்டு நினைவு…
அபாட் இந்தியாவில் தனது மிகவும் மேம்பட்ட டிரக்-எல்யூட்டிங் ஸ்டெண்ட் ஜைஎன்ஸ் ஸ்கைப்பாயிண்ட்™-ஐ அறிமுகப்படுத்துகிறது
சென்னை 16 மார்ச்உலகளாவிய சுகாதார நிறுவனமான அபாட், இன்று இந்தியாவில் ஜைஎன்ஸ் ஸ்கைப்பாயிண்ட் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இது உலகளவில் நம்பிக்கை…
அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!
சென்னை, 16மார்ச்சென்னை அப்போலோ மருத்துவமனை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை…
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: 1,872 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை தொடக்கம்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 1,872…
”கான்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” – பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் கான்ஷிராமுக்கு, மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதை வழங்கக் கோரி பிரதமர்…
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. அரபிக்கடலில்…
உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை
சமையல் எரிவாயு பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் மின்தேவையை சமாளிக்க உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்க முதல்வர்…
ரூ.1,844 கோடியில் 11 சாலைகளை திறந்தார் முதல்வர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.212 கோடி திட்டங்கள் தொடக்கம்
சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1,844 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.212 கோடியில் 45…
இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டர்கள் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு…
ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா படுகாயம் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தகவல்
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக…