ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நிலை குறித்த ஆணையத்தின் (UN-CSW70) இணை நிகழ்வு.
சர்வதேச உயர்மட்ட மன்றங்களில் இடம்பிடிப்பதற்கான கூட்டுறவு சங்கங்கள் வாயிலாகப் பெண்களின் பொருளாதார வலுவூட்டல்” — ஏற்பாடு செய்தவர்: இந்திய மகளிர்…
புயல் பாதிப்பு அதிகமான பகுதியில் முன்னோடியான பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் உருவான மாபெரும் கல்வி வளாகம்
புயல் மற்றும் பலத்த காற்று வீச்சு அதிகமாக ஏற்படும் பகுதியில், நவீன பிரிகாஸ்ட் கட்டுமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும்…
தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி
மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும், ஒருபோதும் பணம் பலம் வெல்லாது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய வாலிபர் உடல் கண்டுபிடிப்பு !
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள காஞ்சிமரத்துறை பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த…
கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் குப்பை , கோழி கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிருஷ்ணகிரி :மார்ச்,17பெல்லாரம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னபெல்லாரம்பள்ளி கிராமத்தில் உள்ள நீர் நிலை காணாறு முற்றிலும் குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள்…
லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை (Loyola Alumni Association Chennai Chapter) ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2026: விரிவான ஓராண்டு திட்டங்கள் வெளியீடு
சென்னை : மார்ச்,17லயோலா கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க்கின் மிகப்பெரிய கிளையான, லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் —…
சுரண்டை அருகேஅடிப்படை வசதி கேட்டுஆர்ப்பாட்டம் நடந்தது
தென்காசி :மார்ச்,17கருவந்தா ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கருவந்தா ஊராட்சி மன்றத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்.…
தாராபுரம் அருகே கோவை செழியன் 26வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு, நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 26-வது ஆண்டு நினைவு…
அபாட் இந்தியாவில் தனது மிகவும் மேம்பட்ட டிரக்-எல்யூட்டிங் ஸ்டெண்ட் ஜைஎன்ஸ் ஸ்கைப்பாயிண்ட்™-ஐ அறிமுகப்படுத்துகிறது
சென்னை 16 மார்ச்உலகளாவிய சுகாதார நிறுவனமான அபாட், இன்று இந்தியாவில் ஜைஎன்ஸ் ஸ்கைப்பாயிண்ட் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இது உலகளவில் நம்பிக்கை…
அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!
சென்னை, 16மார்ச்சென்னை அப்போலோ மருத்துவமனை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை…
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: 1,872 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை தொடக்கம்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 1,872…
”கான்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” – பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் கான்ஷிராமுக்கு, மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதை வழங்கக் கோரி பிரதமர்…
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. அரபிக்கடலில்…
உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை
சமையல் எரிவாயு பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் மின்தேவையை சமாளிக்க உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்க முதல்வர்…
ரூ.1,844 கோடியில் 11 சாலைகளை திறந்தார் முதல்வர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.212 கோடி திட்டங்கள் தொடக்கம்
சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1,844 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ரூ.212 கோடியில் 45…