

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடுபனையறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அறப்போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வேம்பி மதுரைபூரி குடிசையில் பனையேறிகள் வாழ்வாதாரமான பணங்களில் கலப்படம் என தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அதிகாலை 4 மணி அளவில் அதிரடி சோதனையில் 100க்கு மேற்பட்ட காவல்துறையினர் பனையேறிகளின் கலயங்களை உடைத்தனர் இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு பனையர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் A. சிவக்குமார் பெட்ரோல் ஊத்தி தீ குளித்தார் அவரை உடனடியாக அரசு மருத்துவமனை முண்டியம்பாக்கம் ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டனர் இதனைத் தொடர்ந்து தங்களின் வாழ்வாதாரமான பணங்கள் இறக்கி சந்த படுத்துவதை காவல்துறையினர் தடுக்கும் விதமாக செயல்படுவதை கண்டித்து 500-க்கும் மேற்பட்டபனையேறி விவசாய குடும்பங்கள் விழுப்புரம் டு செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறனர்
Post Comment