Loading Now

நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை உடனடி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.

மாதவரம் பகுதியில் சாரங்கபாணி நகரில்
பகுதி திரு சுதர்சனம் அவர்களின் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாரங்கபாணி நகர் நகரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் பராமரிப்பின்றி இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதியோர்கள் என பலரும் சாலைகளில் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் அனைத்து தெருக்களும் ஆங்காங்கே குண்டும் குழியமாக காட்சியளிக்கின்றது மேலும் மழைக்காலத்தில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது கடந்த வருடம் மழைக்காலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது இனிவரும் நாட்களில் உயிர்வழி ஏற்பட வாய்ப்புள்ளது நடவடிக்கை மேற்கொள்ளுமா தமிழக அரசு.

Share this content:

Post Comment

You May Have Missed