Loading Now

கொடைக்கானல் அருகே கார் கவிழ்ந்து விபத்து

திருநெல்வேலியில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்த கார் மேல்பள்ளம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி 3 ஆண்கள், 2 பெண்கள், 2 காயங்களின்றி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share this content:

Post Comment

You May Have Missed