Loading Now

குறமகள் வள்ளிக்கு சீர் செய்யும் விழா கொண்டாடப்பட்டது

மதுரை மன்னன் மணிக்குறவர் விழா குழுவின் மாநிலத் தலைவர் P. சந்திரசேகர் தலைமையிலும், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சந்தப்பேட்டை A. பாண்டி தலைமையிலும், குறமகள் வள்ளிக்கு சீர் செய்யும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாநில துணைத் தலைவர் P. சுந்தர், மாநில பொதுச் செயலாளர் M. முனீஸ்வரன், மாநிலச் செயலாளர் L. சேகர், மாநில துணைச் செயலாளர் PR. ஆனந்த், மாநில பொருளாளர் B. பாலகணேசன், மாநில துணை பொருளாளர் P. சுரேஷ், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் M. சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் M. ராஜசேகர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஆண்டு சிவா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Share this content:

Previous post

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடுபனையறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அறப்போராட்டம்

Next post

தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Post Comment

You May Have Missed