

மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர், சாலை வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 755 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
Post Comment